உன்னை கண்ட பின்பு
உனை கண்ட அந்த
நொடிப்பொழுதில்!
காட்டாற்று வெள்ளமாய்
பொங்கி
வரும் காதல்,
உச்சி முதல்
பாதம் வரை
என்
ஜீவன் மொத்தமும்
நனைக்கிறது!
உனை கண்ட அந்த
நொடிப்பொழுதில்!
காட்டாற்று வெள்ளமாய்
பொங்கி
வரும் காதல்,
உச்சி முதல்
பாதம் வரை
என்
ஜீவன் மொத்தமும்
நனைக்கிறது!