உன்னை கண்ட பின்பு

உனை கண்ட அந்த
நொடிப்பொழுதில்!
காட்டாற்று வெள்ளமாய்
பொங்கி
வரும் காதல்,

உச்சி முதல்
பாதம் வரை
என்
ஜீவன் மொத்தமும்
நனைக்கிறது!

எழுதியவர் : சுதாவி (20-Feb-18, 2:53 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : unnai kanda pinpu
பார்வை : 278

மேலே