காதலின் தீபம் 17

உன் மெல்லிய
இதழ் வழியாய்
நீ சொல்லிய
காதலை கேட்டு
துல்லிய என் மனம்
தேனில் விழுந்த
எறும்பைப்போல் தவிக்கிறது...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Feb-18, 6:11 am)
பார்வை : 116

மேலே