வேண்டுதல்
முதியோர்
புன்னகை இழந்த பூக்களாய்
வேர் அற்ற மரமாய்
நீர் அற்ற ஓடையாய்
ஒடுதே வாழ்க்கை
விழுதே நாட்கள்
கேள்விகுறியாய் போகும் வாழ்க்கையில்
கிடைப்பதை உண்ணு
நீண்ட உறக்கத்தை எண்ணி
உலவுதே உயிர்
ஒருபோதும் தள்ளி வைக்காதே
என் இறப்பை
இறைவா......
கருனை கொலையவது செய்துவிடு