வாழ்வில் எல்லைகள்
ஆசைக்கோர் எல்லை வேண்டும்
மனிதன் ஈட்டும் செல்வத்திற்க்கோர்
எல்லை வேண்டும் , அடையும்
முகத்திற்கும் காம போகத்திற்கும்
எல்லை வேண்டும் , எல்லையில்லா
வாழ்க்கையால் வந்திடும்
பெரும் துன்பம் ஒருநாள் , அதனால்
நீயும், உன்னை சார்ந்தோரும் ஏன்
உன் நாடுமே கூட பெருந்துன்பம்
அடையக்கூடும்