அமாவாசை

நம்ம உள்ளத்திற்கு தான் இல்லை ...
கருமம் ..
இல்லத்திற்காவது ...
இருந்துட்டு போகட்டுமே ...!
அப்பத்தான ....
ஜனங்கள ஏமாத்தமுடியும் ....

" கருணை இல்லம் "

எழுதியவர் : ம கண்ணன் (23-Feb-18, 10:03 pm)
சேர்த்தது : கண்ணன் ம
பார்வை : 60

மேலே