புதிய காதல் காவியம்

மலர் மொட்டும் விரிய
மன முத்தம் வீசும்
அன்னம்......
அதைக் கண்ட
காற்றோ திசை
மாறிப் போக.......
நதி நீரோ
நிலைத் தடுமாறி
உறைத்துப் போக.......
கதிரொளியோ
கலைந்து போக
அன்னமோ காதல்.....
காவியம் வரைந்தது.....

எழுதியவர் : ஆர். கோகிலா (24-Feb-18, 7:47 pm)
சேர்த்தது : ரட்ணம்கோகிலா
பார்வை : 106

மேலே