நினைவு
யாரிடமும் சாெல்லி விடாதே
நான் உன்னாேடே இருக்கின்றேன்
உன் இதயத்தை விட அழகான இடம்
வேறாென்றும் இல்லை
உன் தனிமைக்கு துணையும் நானே
நானில்லை என்றால் நீ எப்படி இருப்பாய்
இதயம் துடிக்கும் வரை
என்னால் மட்டுமே உன்னாேடு வாழ முடியும்
நினைவின்றி நீ இருப்பாயா?