நானும் குழந்தையே

பால் குடி மறக்கும் முன்னே
குருதி சுவை காண வைத்த
இறைவனும் மன்னிப்புக்கு
தகுதி இல்லாதவனே...

எழுதியவர் : மடந்தை-ஜெபக்குமார் (27-Feb-18, 12:41 pm)
பார்வை : 114

மேலே