ஒற்றைச்சொல்2
(காதலில்லை உன்னிடம்,) போ என்று சொன்ன அந்த ஒற்றை ச்சொல்
என் யானை பலத்தின் எதிரியெறும்பு ஆனது,
என் வாழ்க்கை பெருந்தேரிழந்த
அச்சாணி ஆனது,
ஓலை குடிசையில் சுழன்றடித்த சூறாவளி ஆனது, சாதிக்கும் வயதில் சறுக்கி பணைரதம் இறுக்கி பிடித்தவன் ஆனேன் 😘