கல்லறை ரோஜா குரல்

பூத்து குலுங்கும் நந்தவனத்தில்
அழகான கல்லறை ரோஜாவின் குரல்..
உன்னை வெறுப்பால் என்று தெரியும்
இருந்தும் அழகான ரோஜாவின் உயிரை பறிப்பது ஏன்
மறுபடியும் அவள் உன்னை ஏற்று கொண்டால்
அந்த ரோஜாவை போலத்தான் உன் நிலையும்.


அடுத்த படைப்பில் உங்கள்

ஆனந்த்.கல்லை

எழுதியவர் : ஆனந்த் கல்லை (6-Mar-18, 1:37 pm)
சேர்த்தது : vsananth
பார்வை : 425

மேலே