சர்வதேச மகளிர் தினம்

மகளாய்,
மகவாய்,
அகமாய்,
புறமாய்,
இன்முகமாய்,
மண்மனதாய்,
இதமாய்,
இதயமாய்,
தாயாய்,
சேயாய்,
சேட்டையில் சேயாய்,
தோழியாய்,
வேலியாய்,
பங்களிப்பில் ஆதியாய்,
ஆதியின் பாதியாய்-ஆனவளே...
யாதுமானவளே...
கண்ணியத்தின் பெருங்குரலே...
தைரியத்தின் பேரொளியே...
தாயே... சேயே....
மகளே.... மகவே....
மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துக்கள்
(மண்ணுள்ளவரை வாழும் பெண்ணியம்
திக்கெட்டும் ஒலிக்கட்டும்/ஒளிக்கட்டும் பெண்ணியத்தின் கண்ணியம்)

எழுதியவர் : மீனாட்சி மோகன்குமார் (7-Mar-18, 9:20 pm)
பார்வை : 542

மேலே