நொடி முள்
அழகே
நொடி முள்ளை போல
உன்னை
சுற்றுகிறேன்
என் சுற்றலை
நின்று ரசிக்கிறாயோ
மணி முள்ளை போல
என் ஓட்டத்தில் தானடி
உன் உயிர்
ஓடுகிறது
ஒதுங்கி நின்றது போதும்
சேர்த்து வாழ்வோம்
பலர்க்கு வழிகாட்டியாய்............
அழகே
நொடி முள்ளை போல
உன்னை
சுற்றுகிறேன்
என் சுற்றலை
நின்று ரசிக்கிறாயோ
மணி முள்ளை போல
என் ஓட்டத்தில் தானடி
உன் உயிர்
ஓடுகிறது
ஒதுங்கி நின்றது போதும்
சேர்த்து வாழ்வோம்
பலர்க்கு வழிகாட்டியாய்............