முரண்பாடு

பொம்மைக்கு
வண்ணம் தீட்டி
அழகு பார்த்தால்
தன்குழந்தையை
கொன்றுவிட்டு
சிறை கம்பிக்குள்
தன் வாழ்வை
அர்பணித்தவள்

எழுதியவர் : கவிஞர் மேகதுதான் (9-Mar-18, 12:41 pm)
Tanglish : muranpaadu
பார்வை : 60

மேலே