எதுக்குங்க இப்படி
மனைவி:
''ஏங்க.... எப்போதும் டிராஃபிக் போலீஸ் இல்லாத பக்கமா போவீங்க ... இப்ப என்ன
ரண்டுநாளா போலீஸ் நிக்கிற பக்கமா பார்த்து பார்த்து போறீங்க.......?''
கணவன்:
''சும்மா தொணதொணனு
கேள்வி கேக்காதே..!
எல்லாம் ஒரு காரணமாத்தான் பேசாம இரு.....!''
(தேவைக்கு ஒரு டிராபிக் போலீசுகூட கண்ணுல படாம இருக்காணுங்களே)