எடுத்ததால்

எடுத்தான்
ஒடித்தான் வில்லை,
தொடுத்தாள் அவள்-
சீதா கல்யாணம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (12-Mar-18, 7:15 am)
பார்வை : 75

மேலே