சிந்தினாள் புன்னகையாள் செந்தமிழ்த் தேனினை

சிந்தினாள் ஒரு புன்னகை சிவந்த கன்னத்தினாள்
சிந்தினாள் புன்னகையாள் செந்தமிழ்த் தேனினை
சிந்திக்கிறேன் தேன்முத்துக்களை கோர்க்கவோ யாக்கவோ ?

எழுதியவர் : கவின் சாரலன் (13-Mar-18, 8:52 am)
பார்வை : 92

மேலே