அவளிடம்
மனதை பறிகொடுத்தேன்
மனதுக்குபிடித்தவளிடம்
மனம் ஏனோ மறுக்கிறது
அவளை மறக்க
நினைவுகள் துடிக்கிறது
அவளை நினைக்க
ஏனோ தெரியவில்லை
காரணம் புரியவில்லை
காதல் என்னும் கூண்டுக்குள்
சிறகோடிந்த பறவையாக சிக்கித்தவிக்கிறேன்
நானும் என் நினைவும்
அவளை நினைத்து
By:-kuma6-