அப்பா
மார்மீது பாய்ந்தேன்,
கனம் நேரம் அனைத்துக்கொண்டாய்..
துவண்டு விழுந்தேன்,
தோல்மீது சுமந்தாய்..
தோல்வியில் மிதந்தேன்,
ஆலோசனையில் ஊக்குவித்தாய்..
விரக்தியில் வெம்பினேன்,
துன்பத்தை பங்கிட்டுக்கொண்டாய்..
இன்னும் ஓர் விரல் பிடித்து,
நடை பயில ஆசை கொள்கிறேன்
தந்தையே உன்னோடு..