நிலா பெண்ணே

நிலா பெண்ணே!
இதயம் கனமாகி போனது!
இன்று
நீ வராமல் போனதால்!

கனவுகள் கருப்பு வெள்ளையானது!கண்மணி
உந்தன் முகம் காணாமல் போனதால்!
கண்கள் இனி தூங்காது!
கவிதை இனி வாராது!

என்று உன் மதிமுகம் பார்ப்பேன்!
எண்ணி ஏங்கி வாடுகிறேன்!

எழுதியவர் : சுதாவி (18-Mar-18, 9:10 pm)
சேர்த்தது : சுதாவி
Tanglish : nila penne
பார்வை : 200

மேலே