உன் வரவுக்காய்
கடற்கரையில் நான்..
கால் நனைக்கும்
முதல் அலையாய் நீ......
என் மனம்
நனைத்தாய்.......
மறுபடி அதே
அலைக்காக(உனக்காக)
காத்திருக்கிறேன்....
வருவாயா...?
கடற்கரையில் நான்..
கால் நனைக்கும்
முதல் அலையாய் நீ......
என் மனம்
நனைத்தாய்.......
மறுபடி அதே
அலைக்காக(உனக்காக)
காத்திருக்கிறேன்....
வருவாயா...?