கனவினில்

கடல் கடந்து வான் பறந்து
கவிதை பூவின் வாசம் சுமந்து
உடல் பிரிந்து உயிர் மட்டும்
உனை தேடி செல்கிறதே..!!!

கனவினில்...

எழுதியவர் : ந.இராஜ்குமார் (21-Mar-18, 8:04 pm)
சேர்த்தது : இராஜ்குமார்
Tanglish : kanavinil
பார்வை : 118

மேலே