கனவினில்
கடல் கடந்து வான் பறந்து
கவிதை பூவின் வாசம் சுமந்து
உடல் பிரிந்து உயிர் மட்டும்
உனை தேடி செல்கிறதே..!!!
கனவினில்...
கடல் கடந்து வான் பறந்து
கவிதை பூவின் வாசம் சுமந்து
உடல் பிரிந்து உயிர் மட்டும்
உனை தேடி செல்கிறதே..!!!
கனவினில்...