தாய்மையின் வலி
தாய்மையின் வலி என்னவென்று
எனக்கும் தெரியும்...
அதனால் தான்
அவளோடு சேர்ந்து நானும் அழுதேன்...
அன்று நான் பிறந்த போது...
தாய்மையின் வலி என்னவென்று
எனக்கும் தெரியும்...
அதனால் தான்
அவளோடு சேர்ந்து நானும் அழுதேன்...
அன்று நான் பிறந்த போது...