நட்பு கவிதைகள்

நட்பு !!!!
கழுத்தைப் பிடித்தோம் இன்று கையைக்கொடுப்போம்,
தோள் கொடுப்பவன் தோழன், காலால் அடிப்பவன் கயவன்,
கடற்கரையில் எழுதிய எழுத்து போலில்லை ""நம் நட்பு""!!!
நடுக்கடலில் சூறாவளிக்காற்றில் சுற்றித்திரியும் பாய்பரப்பட ""கல்ல நட்பு""!!!!
நட்பு ஒரு பூ ,வாடாத வதங்க பூ ,
அது ஒரு ""தித்திப்பு""!!!!!
நம்மைக்கண்டு பிறர் அடைய வேண்டும் '' திகைப்பு""!!!
தவறு செய்தவர்களுக்கு தேவை ""மன்னிப்பு""!!!
இது தான் மனித ""இயல்பு""!!!
நம் இருவரும் உள்ளது பெரும் ""அன்பு""!!!
நண்பர்கள் இடத்திலே செய்யாதே ""வம்பு""!!!
என்ன எதிர்க்க உனக்கு போதாதுடா""தெம்பு""!!!
பண்பென்பேன் , பாசமென்பேன் -உன்னை என் நண்பனென்பென் -நீ மறந்தால் அதுவே என் ""துன்பமேன்"!
இரா. பாக்கியராஜ்‌(பி.எட்)

எழுதியவர் : இரா.பாக்கியராஜ் (22-Mar-18, 12:57 pm)
சேர்த்தது : இரா பாக்கியராஜ்
Tanglish : natpu kavidaigal
பார்வை : 807

மேலே