பிரிவு

அசை போடுகிறேன்
அளவளாவிய கணங்களை..
வசை பாடுகிறேன்
வாழும் நொடிகளை..
திசை தேடுகிறேன்-உயிர்
தீண்டும் விழிகளை..
விசைவளியிலேறி
வந்து விடு..
பசலையில் வாடும்
இவள் அகம் காண..!

எழுதியவர் : ஶ்ரீ விஜய் (23-Mar-18, 10:53 pm)
சேர்த்தது : Ssri vijay
Tanglish : pirivu
பார்வை : 115

மேலே