ஓம்
என் ஆழ்மனம் கோளாக மிதக்கும் அண்டத்திலிருந்து,
அரிதாக விழும் சொல்- கற்கள்,
நான் காண, காண மறையும் மாயை!
எங்கோ விழுந்ததோ என்று தேடி ஓடி
அலைந்ததில் சிறு கனலாக கிடைத்ததோர் உச்சரிப்பு,
ஒரு ஒலி, அமைதியை பெருக்கும் சப்தம் - ப்ரம்மம்.
ஓம்.
என் ஆழ்மனம் கோளாக மிதக்கும் அண்டத்திலிருந்து,
அரிதாக விழும் சொல்- கற்கள்,
நான் காண, காண மறையும் மாயை!
எங்கோ விழுந்ததோ என்று தேடி ஓடி
அலைந்ததில் சிறு கனலாக கிடைத்ததோர் உச்சரிப்பு,
ஒரு ஒலி, அமைதியை பெருக்கும் சப்தம் - ப்ரம்மம்.
ஓம்.