காத்திருப்பு
வழி எங்கும் விழி வைத்து
விழி முழுவதும் உன் உருவம் படைத்து..
உன் உருவத்தை மட்டுமே
என் இதயத்தில் பதித்து....
உனக்காக தினம் கரைந்து கொண்டு காத்திருப்பதும் ஒரு சுகமே....
வழி எங்கும் விழி வைத்து
விழி முழுவதும் உன் உருவம் படைத்து..
உன் உருவத்தை மட்டுமே
என் இதயத்தில் பதித்து....
உனக்காக தினம் கரைந்து கொண்டு காத்திருப்பதும் ஒரு சுகமே....