செந்திலகரி

வணக்கம் சாமி,
😊😊😊😊
பக்தா உன் பேரச் சொல்லு.
😊😊😊
எம் பேரு செந்திலுங்க சாமி.
😊😊😊
செந்தில். நல்ல பேரு. உம் பிரச்சினை என்ன?
😊😊😊😊😊😊
சிலரோட பேருங்க 'கர்' -ன்னு முடியுது. சிலரோட பேருங்க
'தர்' -ன்னு முடியுது. வேற சிலரோட பேருங்க 'கரி' -ன்னு முடியுது. எனக்கு நீங்க ஆசிர்வாதம் பண்ணி இந்த மூணுல எத எம்பேருகூட சேத்துக்கணும்னு அருள்வாக்கு சொல்லுங்க சாமி.
😊😊😊😊
பக்தா செந்தில், 'கர்'ரு, 'தர்'ரு, 'டர்'ரு, 'புர்'ரு எல்லாம் உனக்குப் பொருந்தாது.
😊😊😊😊😊
ஏஞ் சாமி.
😊😊😊😊😊😊
உன்னோட நெறம் கருப்பு.
அதனால உம் பேருகூட 'கரி'யைச் சேத்துக்க. உம் பேரு இனிமேல் 'செந்திலகரி'. உம் பேரக் கேட்டாவே எல்லாம் உன்னத் திரும்பிப் பாப்பாங்க.
😊😊😊😊😊
ரொம்ப நன்றிங்க சாமி.
😊😊😊😊😊
போய் வா பக்தா செந்திலகரி.

எழுதியவர் : மலர் (29-Mar-18, 3:27 pm)
பார்வை : 105

மேலே