உன் பார்வைக்கு nandri

உன்னால் உணர்ந்தேன் என்னை...
தன்னை மறந்து சிரிக்கவும்..,
என்னை அழgaai மாற்றவும்..
எப்போதும் பறக்கவும் ....
எது வந்தபோதும் எதிர்க்கவும்,
எனக்கே என்னைபிடிக்கவும் செய்த
உனக்கு மட்டும் என் எண்ணம் புரியாமல் போனதோ..?
இன்றும் என் முகம் மலர்கிறேன்
உன் பார்வையின் அர்த்தம் புரிந்து...
நினைத்தாலே இனிக்கவைக்க
எப்படி பார்த்தாய்? என்று
உன்னை நினைத்து கொன்டே ..
உன்னை வேர்பிடிக்க வயித்த
உன் பார்வைக்கு நன்றி...

எழுதியவர் : sana (30-Mar-18, 3:25 pm)
பார்வை : 201

மேலே