எப்படி வந்தாய் என்னுள்ளே??????
கண்ணுக்குள் கலக்கவில்லை
கருத்தினில் நிறையவில்லை
எண்ணமெல்லாம் நீயுமில்லை
எதிரெதிரே பார்க்கவும் இல்லை
இருந்தும் எப்படி வந்தாய் என்னுள்ளே?
அரைநொடி கூட உன்னை கண்டதில்லை
ஆர்ப்பரிக்கும் சத்தமும் இல்லை
உன்னால் சன்சலங்கல் ஏதும் உண்டானதும் இல்லை...
இருந்தும் எப்படி வந்தாய் என்னுள்ளே?