காதல் நகரம்

விழிகள் இரண்டும் மூடித் திறக்கும் போது
கவிதைப் புத்தகம் !
இதழ்கள் இரண்டும் விரியும் போது
பற்பசை விளம்பரம் !
கன்னங்கள் இரண்டும் சிவக்கும் போது
சேலத்தின் அடையாளம் !
இதய வாசலை நீ திறக்கும் போது
எனக்கு அது காதல் நகரம் !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Apr-18, 10:09 pm)
Tanglish : kaadhal nakaram
பார்வை : 94

மேலே