ரணம்
கா `ரணம்`
தேவையில்லையடி
எனக்கு உன் கண் அசைவே போதும்
ம `ரணம்`
என்னை தீண்டவதற்க்கு
`ரணம்`
எதுவாகினாலும்...
பெரியதாய் வேதணையில்லையடி
உன் முத்தம் மட்டும் மருந்தாகினால்.....
சாதா `ரணம்` தானடி எனக்கு...
ம `ரணம்`
தீணடினாலும்
மீண்டு வருவது....
ஆகையால் ஆருயிரே....
அந்த முத்ததை மட்டும் மறவாதே...!