ரணம்

கா `ரணம்`

தேவையில்லையடி
எனக்கு உன் கண் அசைவே போதும்

ம `ரணம்`
என்னை தீண்டவதற்க்கு

`ரணம்`
எதுவாகினாலும்...
பெரியதாய் வேதணையில்லையடி

உன் முத்தம் மட்டும் மருந்தாகினால்.....

சாதா `ரணம்` தானடி எனக்கு...

ம `ரணம்`
தீணடினாலும்
மீண்டு வருவது....

ஆகையால் ஆருயிரே....

அந்த முத்ததை மட்டும் மறவாதே...!

எழுதியவர் : இவண் தமிழ் (4-Apr-18, 1:36 am)
Tanglish : ranam
பார்வை : 122

மேலே