பரிதாபம்

உதயம் முதல் உதிக்கும் வரை
நேற்றைய பாரங்கள் சுமந்து
நாளைய பாதையில் நடந்து
நேரம் தோன்றிய நாள் முதல்
துயரம் மட்டுமே அறிந்தது
அறியாமல் வாழும் மனிதம்

எழுதியவர் : பாபு காந்தி (5-Apr-18, 8:55 am)
Tanglish : parithaabam
பார்வை : 177

மேலே