மதுரை மீனாட்சி
அமுதாய் தமிழ் பூத்து
மல்லிகை மகிழ்ந்து வகமாடிய
மதுரையில் தேனாய் தவழும்
வைகையில் குளித்தெழுந்த ஞாயிறினும்
அழகருள் தெளிக்கும் ஒளியாய்
உந்தன் கயல்விழி
அமுதாய் தமிழ் பூத்து
மல்லிகை மகிழ்ந்து வகமாடிய
மதுரையில் தேனாய் தவழும்
வைகையில் குளித்தெழுந்த ஞாயிறினும்
அழகருள் தெளிக்கும் ஒளியாய்
உந்தன் கயல்விழி