மதுரை மீனாட்சி

அமுதாய் தமிழ் பூத்து
மல்லிகை மகிழ்ந்து வகமாடிய
மதுரையில் தேனாய் தவழும்
வைகையில் குளித்தெழுந்த ஞாயிறினும்
அழகருள் தெளிக்கும் ஒளியாய்
உந்தன் கயல்விழி

எழுதியவர் : பாபு காந்தி (5-Apr-18, 9:16 am)
சேர்த்தது : பாபு காந்தி
பார்வை : 2023

மேலே