தென்றலோடு ஆடியபோது ஆனந்தம்
மொட்டாக இருந்தபோது
மௌனம்
மலராக விரிந்தபோது
மணம்
தென்றலோடு ஆடியபோது
ஆனந்தம்
மண்ணில் உதிர்ந்தபோதும்
புன்னகை ராகம்
பூக்களின் வாழ்க்கை
அர்த்தமுள்ள தவம் !
மொட்டாக இருந்தபோது
மௌனம்
மலராக விரிந்தபோது
மணம்
தென்றலோடு ஆடியபோது
ஆனந்தம்
மண்ணில் உதிர்ந்தபோதும்
புன்னகை ராகம்
பூக்களின் வாழ்க்கை
அர்த்தமுள்ள தவம் !