தனிமையில் நடக்கிறேன்

மலர்த் தோட்டத்தில் மாலையில் சந்தித்தோம்
மாறும் பொழுதுகள்போல் நீயும் மாறிவிட்டதால்
மனத்தோட்டத்தில் தனிமையில் நடக்கிறேன் !

எழுதியவர் : கல்பனா பாரதி (12-Apr-18, 9:12 pm)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 98

மேலே