வலி
நீ தந்த
மனதின் காயங்களை
மறைக்க தெரிந்த
எனக்கு
ஏனோ
அதற்கு
மருந்திட மட்டும்
தோன்றவில்லை...
நீ தந்த
மனதின் காயங்களை
மறைக்க தெரிந்த
எனக்கு
ஏனோ
அதற்கு
மருந்திட மட்டும்
தோன்றவில்லை...