கண்ணீர்

கண்களில் கண்ணீர் அழுதாலும் வருமே, ஆனந்தப்பட்டாலும் வருமே,
அடிபட்டாலும் வருமே, வெங்காயம் உரித்தாலும் வருமே,கண்தானே இதில் பிரதானம்🌷
காதல் அழகைப் பார்த்து வரும், திறமையை கண்டு வரும், குணத்தை கண்டு வரும்,கருணையால் வரும்,
இதில் அன்புதானே பிரதானம்🌷
அன்பு காட்டுங்கள், பிறவுயிர்
காதல் கொள்ளுங்கள்🌷

எழுதியவர் : பாலமுருகன் பாபு (18-Apr-18, 2:00 pm)
பார்வை : 93

மேலே