நீயே சொல்
காலையில் கிழக்கே பணிதொடங்கி
காசினி முழுதும் ஒளிகொடுத்து,
மாலை வானை அழகாக்கி
மண்ணில் நீர்நிலை முகம்பார்த்தே
மேலைக் கடலில் பணிமுடிக்கும்
மேன்மை மிக்கக் கதிரவனே,
வேலை செய்யா மனிதரவர்
வாழ்ந்திட வழியைச் சொல்வாயே...!
காலையில் கிழக்கே பணிதொடங்கி
காசினி முழுதும் ஒளிகொடுத்து,
மாலை வானை அழகாக்கி
மண்ணில் நீர்நிலை முகம்பார்த்தே
மேலைக் கடலில் பணிமுடிக்கும்
மேன்மை மிக்கக் கதிரவனே,
வேலை செய்யா மனிதரவர்
வாழ்ந்திட வழியைச் சொல்வாயே...!