நயனங்கள் இரண்டில் மௌனம்

நயனங்கள் இரண்டில் மௌனம்
மௌன இதழ்களில் மோகப் புன்னகை
இம்மௌன எழிலுடன் என்னருகில் நீ
எப்பொழுது வந்து அமர்ந்தாலும்
அது எனக்குப் பொன்னந்தி நேரம் !

எழுதியவர் : கல்பனா பாரதி (23-Apr-18, 7:44 am)
சேர்த்தது : கல்பனா பாரதி
பார்வை : 139

மேலே