உந்தன் பார்வை
மலரின் மகரந்தத்தில்
மயங்கி கிடக்கும்
கருவண்டுபோல் உந்தன்
கண்களின் அமுதூட்டும்
பார்வையில் உன்னைவிட்டு
அகலாது மயங்கிக்கிடக்கும்
காதல் கருவண்டு நான்