காதல்

உந்தன் சுடர் விழிகளால் கண்ணே,
என் மீது நீ விடுத்த அந்த ஒரே பார்வையால்,
நீ அறியாய் ,
என் உள்ளத்தின் இருளெல்லாம்
ஒரு நொடியில் போயே போனதடி
அங்கு இன்ப ஒளி பெருகுதடி
உள்ளம் நிறைய , குளிர காதல்
கனிரசமும் கூட
இன்பலோகத்தில் நான் மிதக்க.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (25-Apr-18, 6:17 am)
Tanglish : kaadhal
பார்வை : 202

மேலே