உகந்தது

நாம் இருக்கும்
இடத்தை நிழல்
தேடி வரும் என்று
காத்திருப்பதை
விட நாமே நிழல் இருக்கும் இடத்தை தேடிச் செல்வது உகந்தது..........

எழுதியவர் : ஆர். கோகிலா (25-Apr-18, 10:50 am)
பார்வை : 82

மேலே