வரும் நாள் எப்போதோ
காத்திருக்கும் காலங்கள் யாவும்
கனங்களை கனக்க
காணப்போகும் தருணத்தை
எதிர்நோக்கும் கண்களை
கண்களால் சிறை செய்து
கன்னியின் மனதை கொள்ளையடித்து
செல்லப்போகும் கள்வனே
எப்போது வருவாயோ?
காத்திருக்கும் காலங்கள் யாவும்
கனங்களை கனக்க
காணப்போகும் தருணத்தை
எதிர்நோக்கும் கண்களை
கண்களால் சிறை செய்து
கன்னியின் மனதை கொள்ளையடித்து
செல்லப்போகும் கள்வனே
எப்போது வருவாயோ?