அடைகாப்பது

குருவிக் கூடு
இலையுதிர்க்கும் மரத்தில்,
அடைகாக்கிறது-
நம்பிக்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (27-Apr-18, 7:24 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 72

மேலே