பூ
பூவின் மீது உறங்கும்
பனித்துளியில் குளித்துவிட்டு
பூவினுள் உள்ள
தேனை குடித்துவிட்டு
பூவின் மீது உறங்கும்
வண்டு வாழும்போதே
சொர்க்கத்தைக் காண்கிறது
பூவின் மீது உறங்கும்
பனித்துளியில் குளித்துவிட்டு
பூவினுள் உள்ள
தேனை குடித்துவிட்டு
பூவின் மீது உறங்கும்
வண்டு வாழும்போதே
சொர்க்கத்தைக் காண்கிறது