எது பிட்சை
அய்யா, அம்மா என்று கரம் நீட்டி
நம்மயே கடவுளாக என்னி கோவில் வாயிலில்
யாசிக்கும் மனிதர்களை
ஏளன பார்வையோடு கடந்த நாம்,
கோயிலுக்குக்குள் ,
கரம் கூப்பி தலை வணங்கி ,
மண்டியிட்டு , தரையில் விழுந்து
மனதுக்குள் ஆயிரம், ஆயிரம் வேண்டுதல்கள்...
பிரார்த்தனை என்ற பெயரில்
ஒரு பெரும் பிட்சை .