எது பிட்சை

அய்யா, அம்மா என்று கரம் நீட்டி
நம்மயே கடவுளாக என்னி கோவில் வாயிலில்
யாசிக்கும் மனிதர்களை
ஏளன பார்வையோடு கடந்த நாம்,

கோயிலுக்குக்குள் ,
கரம் கூப்பி தலை வணங்கி ,
மண்டியிட்டு , தரையில் விழுந்து
மனதுக்குள் ஆயிரம், ஆயிரம் வேண்டுதல்கள்...
பிரார்த்தனை என்ற பெயரில்
ஒரு பெரும் பிட்சை .

எழுதியவர் : (4-May-18, 7:52 pm)
சேர்த்தது : சகி
பார்வை : 70

மேலே