உன்னோடு என் வாழ்க்கை
உன்னை காணும் முன்பு...
உயிர் உள்ளவரை வாழ்ந்தால் போதும்
என்றெண்ணினேன்
உன்னை கண்ட பின்பு...
இந்த உலகுள்ளவரை வாழவேண்டும்
என்றெண்ணினேன்
உன்னோடு....
உன்னை காணும் முன்பு...
உயிர் உள்ளவரை வாழ்ந்தால் போதும்
என்றெண்ணினேன்
உன்னை கண்ட பின்பு...
இந்த உலகுள்ளவரை வாழவேண்டும்
என்றெண்ணினேன்
உன்னோடு....