தீ தொட அணைந்தேன்

அனலாய் கொதித்துக்
கொண்டிருந்தேன்
தனிமையின் காட்டில்
தனியாய் பற்றியெரிந்தேன்

இன்று
தீ தொட அணைந்தேன்
என்னை அணைத்ததோ
உன் தீப்பற்றும் பார்வை......!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (11-May-18, 10:34 am)
பார்வை : 40

மேலே