ஓம் என்னும் நாதத்தை உள்ளே போற்று

ஓய்வதற்கேன் இந்த ஓட்டம் ஓடி ஓடி
சாய்ந்து மண்ணில் விழுந்திடும் முன்
காய்ந்த சரீரத்தில் காற்று மட்டுமே போகும்கால்
ஓம் என்னும் நாதத்தை உள்ளே போற்று
ஆம் அது மட்டுமே ஆன்மாவை உய்விக்கும் !

எழுதியவர் : கவின் சாரலன் (13-May-18, 9:02 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 52

மேலே