ஓம் என்னும் நாதத்தை உள்ளே போற்று
ஓய்வதற்கேன் இந்த ஓட்டம் ஓடி ஓடி
சாய்ந்து மண்ணில் விழுந்திடும் முன்
காய்ந்த சரீரத்தில் காற்று மட்டுமே போகும்கால்
ஓம் என்னும் நாதத்தை உள்ளே போற்று
ஆம் அது மட்டுமே ஆன்மாவை உய்விக்கும் !
ஓய்வதற்கேன் இந்த ஓட்டம் ஓடி ஓடி
சாய்ந்து மண்ணில் விழுந்திடும் முன்
காய்ந்த சரீரத்தில் காற்று மட்டுமே போகும்கால்
ஓம் என்னும் நாதத்தை உள்ளே போற்று
ஆம் அது மட்டுமே ஆன்மாவை உய்விக்கும் !