அருச்சிக்கா மலர்
இறைதொழா கரம் இருந்தென்ன பயன்
இதழவன் துதி பாடாது அசைந்தென்ன பயன்
இதயமவன் நினைவின்றி துடித்தென்ன பயன்
அவன்பாதம் அருச்சிக்கா மலர் மலர்ந்தென்ன பயன்
ஆண்டவனை வணங்காது வாழ்த்தென்ன பயன் ?
இறைதொழா கரம் இருந்தென்ன பயன்
இதழவன் துதி பாடாது அசைந்தென்ன பயன்
இதயமவன் நினைவின்றி துடித்தென்ன பயன்
அவன்பாதம் அருச்சிக்கா மலர் மலர்ந்தென்ன பயன்
ஆண்டவனை வணங்காது வாழ்த்தென்ன பயன் ?