அருச்சிக்கா மலர்

இறைதொழா கரம் இருந்தென்ன பயன்
இதழவன் துதி பாடாது அசைந்தென்ன பயன்
இதயமவன் நினைவின்றி துடித்தென்ன பயன்
அவன்பாதம் அருச்சிக்கா மலர் மலர்ந்தென்ன பயன்
ஆண்டவனை வணங்காது வாழ்த்தென்ன பயன் ?

எழுதியவர் : கவின் சாரலன் (16-May-18, 9:42 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 85

மேலே